தற்காலிக பணிநீக்கம் ரத்து

img

தற்காலிக பணிநீக்கம் ரத்து: அஸாகி நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் 87  நாட்கள்  நடைபெற்று வந்த அஸாகி நிறுவன தொழிலாளர்களின்  தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.